சமூக பொருளாதார அபிவிருத்திக்கான புதிய திட்டம் அறிமுகம்.

kangatharan | Tuesday, November 05, 2019 |

இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் நிரந்தர சமாதானத்தையும் கட்டியெழுப்புவதற்காகவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் விசேடமாக மேற்குறித்த மாகாணங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துகின்ற நோக்கிலும் 3500 மில்லியன் இலங்கை ரூபா செலவில் பல வேலைத் திட்டங்களை 2020ம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு எமது நிறுவனம் தீர்மானித்துள்ளதால் குறித்த திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலகில் உள்ள நன்கொடையாளர்களிடம் இருந்து நிதியுதவியினை எதிர்பார்க்கின்றோம்.

நன்கொடைகள் வழங்குவதற்கு விரும்புவோர் கீழேயுள்ள வழிமுறைகளினூடாக நிதியினை அனுப்பலாம்.



Category: