மெனிக் பாம் புணர்வாழ்வு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் கற்பிணித் தாய்மாருக்கும் பால்மா வழங்கல்.
WFN (உநதே) நிறுவனத்தினால் 21.04.2011 ஆம் திகதி மெனிக் பாம் புணர்வாழ்வு முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் கற்பிணித் தாய்மாருக்கும் (மொத்தம் 400 பேருக்கு) பால்மா வழங்கப்பட்டது.
Category: News